Posts

Showing posts from June, 2014

அம்மா உனக்கு....

கருவறையில் எமை சுமக்கும் சுமைதாங்கி பிறவி பல கண்டு எமை ஈன்றவள் பலன் ஒன்றுமின்றி பாலூட்டுபவள் அன்பை அள்ளி வழங்குபவள் பண்பை சொல்லிதருபவள்.... தாயின் மடி இரண்டாம் கருவறை தாயின் பாதம் முதலாம் மூலஸ்த்தானம் எமை வளர்க்க தனை தேய்ப்பவள் மாதம் தோறும் பௌர்ணமி தாயின் முகம்.... கண்களால் காப்பால் கைகளால் அணைப்பால் இதயத்தால் உணர்வால் உயிரால் உறைய வைப்பால்....