Posts

Showing posts from October, 2014

துன்பம் கூட கடுகளவுதான்....!

Image
எத்தனை முறை என்னை கோபப்படுத்தினாலும் பரவாயில்லை..! அத்தனை முறை உன்னை பலமடங்கு நேசிக்கிறேன் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விடு....! காதலோடு இருந்துவிடு நீ காதலோடு இருந்தால் கடலளவு துன்பம் கூட கடுகளவுதான்....!

எங்கள் அழுகைகள்....

Image
நாங்கள் கதறியழுதோம் எங்களை காப்பாற்றுங்கள் என்றல்ல எங்கள் ஈழத்தாய் மாற்றானிடம் சிறை படப் போகிறாள் என்று எங்கள் கதறல்கள்,கண்ணீர் துளிகள் பயனற்றதாக போகலாம் - ஆனால் நாங்கள் எதற்காக அழுதோமோ அதன் விளைவை அறிவார்கள்....