துன்பம் கூட கடுகளவுதான்....!
எத்தனை முறை என்னை கோபப்படுத்தினாலும் பரவாயில்லை..! அத்தனை முறை உன்னை பலமடங்கு நேசிக்கிறேன் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விடு....! காதலோடு இருந்துவிடு நீ காதலோடு இருந்தால் கடலளவு துன்பம் கூட கடுகளவுதான்....!