நாங்கள் கதறியழுதோம் எங்களை காப்பாற்றுங்கள் என்றல்ல எங்கள் ஈழத்தாய் மாற்றானிடம் சிறை படப் போகிறாள் என்று எங்கள் கதறல்கள்,கண்ணீர் துளிகள் பயனற்றதாக போகலாம் - ஆனால் நாங்கள் எதற்காக அழுதோமோ அதன் விளைவை அறிவார்கள்....
கருவறையில் எமை சுமக்கும் சுமைதாங்கி பிறவி பல கண்டு எமை ஈன்றவள் பலன் ஒன்றுமின்றி பாலூட்டுபவள் அன்பை அள்ளி வழங்குபவள் பண்பை சொல்லிதருபவள்.... தாயின் மடி இரண்டாம் கருவறை தாயின் பாதம் முதலாம் மூலஸ்த்தானம் எமை வளர்க்க தனை தேய்ப்பவள் மாதம் தோறும் பௌர்ணமி தாயின் முகம்.... கண்களால் காப்பால் கைகளால் அணைப்பால் இதயத்தால் உணர்வால் உயிரால் உறைய வைப்பால்....
வணக்கம் உறவுகளே!!! மயிலியதனை உலகறியும் வண்ணம் இணையத்தில்! இணையம் உங்கள் வருகையால் உலகறியட்டும். உங்கள் கருத்துக்கள் எம்மை மென்மேலும் வளர்க்க உதவும் உங்களது கருத்துகளையும் தெரிவியுங்கள். நன்றி! நன்றி!! நன்றி!!!
Comments
Post a Comment