எங்கள் அழுகைகள்....




நாங்கள் கதறியழுதோம்
எங்களை காப்பாற்றுங்கள் என்றல்ல
எங்கள் ஈழத்தாய் மாற்றானிடம்
சிறை படப் போகிறாள் என்று
எங்கள் கதறல்கள்,கண்ணீர் துளிகள்
பயனற்றதாக போகலாம் - ஆனால்
நாங்கள் எதற்காக அழுதோமோ
அதன் விளைவை அறிவார்கள்....

Comments

Popular posts from this blog

அம்மா உனக்கு....

வணக்கம்

வெளிநாடு...!