தமிழ் ஈழ மாவீரர் நாள் வீரவணக்கம் இன்றுவரை வித்தாகிய மாவீரர்களுக்கு

"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்குமேலும் உரமூட்டியிருக்கின்றன."   Velupillai Pirabaharan

     உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்

Comments

Popular posts from this blog

அம்மா உனக்கு....

வணக்கம்

வெளிநாடு...!